
‘어머니 사랑과 평화의 날’ & UN ‘국제 관용의 날’ 기념 캠페인
இந்த உலகில் பிறந்தபோது முதன்முறையாகப் பெற்ற தாயின் அன்பு.
குழந்தைகளுக்கான அவளுடைய நிபந்தனையற்ற ஆதரவு, அக்கறை, தியாகம் மற்றும் குழந்தைகளுக்கு சேவை செய்தல்
நாடுகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து மனிதகுலத்துடன் எதிரொலிக்கும் நல்லொழுக்க மதிப்புகள்.
2024ம் ஆண்டில் அதன் 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் நவம்பர் 1 ஐ "தாயின் அன்பு மற்றும் சமாதான தினம்" என்று அறிவித்தது.
ஒவ்வொரு நவம்பரிலும், சபை அன்றாட வாழ்வில் தாயின் அன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் தொடர்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.
இந்தப் பிரச்சாரம் ஐ.நா.வின்
சர்வதேச பொறுமைக்கான தினத்துடன் வருகிறது.
மோதல், வன்முறை மற்றும் போர் நிறைந்த இந்தக் காலத்தில்,
தாயின் அன்பு உலகம் முழுவதும் பரவி நிலையான சமாதானத்தைக் கொண்டுவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த வீடியோவில், ‘தாயின் அன்பான வார்த்தைகள்’ மூலம்
பகிர்ந்துக்கொள்ளப்பட்ட சமாதனத்தின் கதையை பார்க்கவும்.
இந்த வருடத்தின் கருப்பொருளானது
சமாதானத்தின் ஆரம்பம்: தாயின் அன்பான வார்த்தைகள்.
தாயின் அன்பின் வார்த்தைகள் மூலம்,
புரிதல் மற்றும் அக்கறையின் இதயத்தைத் தொடும் வார்த்தைகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒரு தாயின் அன்பு அடையும் இடத்தில், சமாதானம் நிலைபெறும்.
01.“எப்படி இருக்கிறீர்கள்?”
நீங்கள் லிஃப்டில் சந்திக்கும் அண்டை வீட்டாரை, நடைபாதையில் கடந்து செல்லும் நண்பரை, சுற்றுப்புறத்தை கவனித்துக்கொண்டு பாதுகாக்கும் நன்றியுள்ள மக்களை...
நீங்கள் தினமும் பார்ப்பவர்களை அல்லது சாதாரணமாக கடந்து செல்பவர்களை ஒரு மென்மையான வாழ்த்தை தெரிவியுங்கள்.
02.“நன்றி. அனைத்திற்காகவும் நன்றி நீங்கள் கடினமாக உழைத்தீர்கள்.”
உங்களுக்காக ஒரு சூடான உணவைத் ஆயத்தம் செய்த கைகளுக்கும், உங்களைப் பாதுகாப்பாக உங்கள் இலக்கை நோக்கி அழைத்துச் சென்ற அன்பிற்கும் உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்.
அன்பான இருதயங்கள் வந்து போகும் போது, உங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்தோஷம் மலரும்.
03.“மன்னிக்கவும். அது உங்களுக்கு கடினமாக இருந்திருக்கும்.”
உங்களுக்கு ஒருவருடன் சமாதானமான உறவு தேவையா?
மற்றவரின் பார்வையில் இருந்து உங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் சிந்தித்தால் என்ன?
உங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு முதலில் உங்கள் கையை நீட்டுங்கள். மனத்தாழ்மையுடன் இருந்தால் சமாதானம் வரும்.
04.“அது பரவாயில்லை. என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”
யார் வேண்டுமானாலும் தவறு செய்யகூடும்.
சங்கடமான சூழ்நிலைகளில் இருப்பவர்களை தாராள மனப்பான்மையுடன் அரவணைத்துக்கொள்ளுங்கள்.
05.“உங்களுக்கு அடுத்ததுதான் நான்.”
சுரங்கப்பாதை , சூப்பர் மார்க்கேட் செக்அவுட் அல்லது வாகனம் ஓட்டும் போது... பரபரப்பான சூழ்நிலைகளில் முதல் இடத்தை மற்றவர்களுக்கு கொடுக்க முயற்சிக்கவும்.
ஒரு கணம் பொறுமையானது உங்கள் நாளில் சமாதானத்தைக் கொண்டுவரும்
06.“உங்களது எண்ணங்களைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.”
கருத்துக்கள் வேறுபடும்போது, ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கருத்துக்களை வலியுறுத்தும் சூழ்நிலையில், தயவுசெய்து ஒரு கணம் நின்று சொல்வதை கேளுங்கள். மற்றவர்களை மதிப்பதும், அவர்களைப் பற்றி அக்கறை கொள்வதும் பயனுள்ள தகவல்தொடர்புக்கான திறவுகோல்கள்.
07.“நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் (அல்லது பாதையாக இருக்கிறேன்). அனைத்தும் நன்றாக நடக்கும்”
என்னை ஆதரித்து உற்சாகப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிவது எந்த சூழ்நிலையிலும் எனக்கு பலத்தைத் தருகிறது. கடினமான சூழ்நிலையை கடந்து செல்பவர்களுக்கு உங்கள் மனமார்ந்த ஆதரவையும் ஊக்கத்தையும் அனுப்புங்கள்.
08.Can I give you a hand with anything?
Offer a hand to an older adult carrying something heavy, a coworker struggling with a heavy workload, or a neighbor going through a difficult time. Sometimes the smallest act of kindness becomes someone’s greatest encouragement.
09.You’re amazing. You’re doing great!
Affirm others’ efforts and growth with heartfelt praise. Sometimes one kind word is enough to warm two hearts at once.